புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Friday, June 05, 2009

படிந்த வரிகள் - 4

அதை
அவ்வளவுதான்
புரிந்துகொள்ளமுடிந்தது
நண்பர்களுக்கு

எதிரியே
உன் கைகளை முத்தமிட அனுமதி
என் நண்பர்களைவிடவும் நீ அதைப்
புரிந்துகொண்டதற்கு

-கவிஞர் மனுஷ்ய புத்திரன்

No comments: