புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Monday, June 01, 2009

காட்சிப்பிழை

மேகக்கூட்டங்களைப்
புகைப்படம் எடுத்தவனின்
ஆல்பத்தில் இருந்தன
எனக்கொரு மயில்,
அவனுக்கொரு தடாகம்,
உங்களுக்கொரு ஏதோ.

12 comments:

velji said...

பிழையானால் கலையாகலாமோ?!

நன்றாயிருக்கிறது!

நாடோடி இலக்கியன் said...

நல்லாயிருக்குங்க சேரல்...

Vilva said...

அருமையா..அருமை..!

நட்புடன் ஜமால் said...

அவர் அவரின் பார்வை

மாறுபடும் கோணங்கள்

ஆ.சுதா said...

நல்லா இருக்கங்க சேரல்.

|உங்களுக்கொரு ஏதோ| நேர்த்தியான சிந்தனை யோட்டம்.

பிரவின்ஸ்கா said...

நல்லா இருக்குங்க .
-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

thamizhparavai said...

க்யூட்...

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நன்றி நண்பர்களே!

-ப்ரியமுடன்
சேரல்

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நன்றி யாத்ரா!

-ப்ரியமுடன்
சேரல்

இராவணன் said...

சேரல் jen கவிதைகளும் எழுதுவீங்க போல.அருமை.

anujanya said...

Lovely

Unknown said...

அனைத்து கவிதைகலும் மிக மிக அருமை சேரா... உனது படைப்புகள் தொடர எனது வாழ்த்துக்கள்!!!