புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Friday, July 03, 2009

படிந்த வரிகள் - 6

சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது

-கவிஞர் பிரமிள்

2 comments:

ஆ.சுதா said...

ரொம்ப பிடித்த ஒன்று.
இது புகழ் பெற்றது.

மதுசூதனன் said...

பிடித்த ஒன்று
நானும் எனக்கு படித்ததில் பிடித்ததாய் சேர்த்துள்ளேன்.