இவ்வாண்டும் மணல் வீடு சிற்றிதழும், களரி அமைப்பும் இணைந்து நடத்தும் மக்கள் கலை இலக்கிய விழா சிறப்புற நிகழவிருக்கிறது. அது குறித்த அறிவிப்பு கீழே.
-----------------------------------------------
நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன. அளிக்க விரும்புவோர்,
ஆசிரியர், மணல்வீடு, ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல், மேட்டூர், சேலம் - 636 453 என்ற முகவரிக்கு பணவிடை மூலமாகவோ,
கீழுள்ள வங்கி எண்ணுக்கு நேரடியாகவோ அளிக்கலாம்.
M.HARIKRISHNAN
INDIAN BANK,
MECHERI BRANCH,
SB A/C - 534323956
தொடர்புக்கு - மு.ஹரிகிருஷ்ணன், மணல்வீடு ஆசிரியர் (9894605371)
Thursday, December 16, 2010
Friday, December 03, 2010
தலையெழுத்து
ஒரு கவிதையின் தலையெழுத்து
என்னவாகவும் ஆகலாம்
கொண்டாடப்படலாம்
கொளுத்தப்படலாம்
புறக்கணிக்கப்படலாம்
கவனமற்று மறக்கப்படலாம்
மீண்டும் கூட எழுதப்படலாம்
வேறோர் இடத்தில்
வேறொரு காலத்தில்
வேறொரு தளத்தில்
வேறொரு மொழியில்
வேறொரு மனதில்
என்னவாகவும் ஆகலாம்
கொண்டாடப்படலாம்
கொளுத்தப்படலாம்
புறக்கணிக்கப்படலாம்
கவனமற்று மறக்கப்படலாம்
மீண்டும் கூட எழுதப்படலாம்
வேறோர் இடத்தில்
வேறொரு காலத்தில்
வேறொரு தளத்தில்
வேறொரு மொழியில்
வேறொரு மனதில்
Subscribe to:
Posts (Atom)