புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Thursday, November 22, 2012

அசௌகர்யம்

கலையாதிருப்பதன் அழகு
நித்திரை
நீ

கலைத்துப்பார்க்கும் நான்
கொசுவை விடவும்
மோசமானவன்

விநோதங்களைப் பார்க்கவென்றே
சபிக்கப்பட்ட  இரவு
சாதாரணமாய் இருப்பதன்
சௌகர்யம் அறியாது